Monday, 27 June 2011

வலை பதிவுக்கு நான் புதுசு

கல்லூரி நாட்கள்  என் எழுத்து பயணத்தை  துவக்குவித்தது...........மீண்டும் அதை வலை பதிவு மூலம் தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.....

பொதுவாக ஆடிய காலும்  பேசிய வாயும் சும்ம இருக்கது என்பார்கள்...எழுதிய கையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். தூங்ஙிகொண்டித்ருந்த கைகளுக்கு தேனீர் கொடுத்து எழுப்பிய வலை பதிவர்கலுக்கு நன்றி.இனி வரும் என் படைப்புகளுக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்  
                                                                                                               விழிவழி

2 comments:

  1. தொடருங்கள். கவிதை நுகரத் தயாராக இருக்கின்றோம்.

    ReplyDelete